Tuesday 28 October 2014

அன்பார்ந்த தேசிய நெஞ்சங்களுக்கு அன்பு வேண்டுகோள்



                நமது நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி மத்திய அரசை வலியுறுத்தும் முகமாக நமது FNPO & NFPEசம்மேளன அறைகூவலுக்கு இணங்க நான்காவது கட்ட போராட்டமாக  டெல்லியில் வருகிற டிசம்பர் 04 ம் தேதிபாராளுமன்ற நோக்கி பேரணி  நடைபெறுகிறது என்பதை அனைவரும் அறிவர். 
               அதில் நமது மாநிலத்தில் இருந்து பெருவாரியாக பங்கு பெற்று பேரணியை வெற்றிபெற செய்ய நீங்களும் உங்கள் கோட்டங்களில் இருந்து அதிக அளவில் பங்குபெற வேண்டுகிறோம். 
              பங்குபெற விரும்புகிறவர்கள் நான்காம் தேதி காலை டெல்லியை சென்றடையுமாறு உள்ள புகைவண்டிக்கு Ticket Book செய்யுமாறும்   
அதுபோல 05 இம் தேதி டெல்லியை விட்டு திரும்பும்புகைவண்டிக்கு Ticket Book செய்யுமாறு வேண்டுகிறோம்.  
             தமிழகத்தில் பெருவாரியான கோட்டங்களில் இந்த பயண திட்டத்தை பின்பற்றுகிறார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம். 

No comments:

Post a Comment